ரம்புக்கணை பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்…
Popular
பிள்ளையானுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திகாந்தனுக்கு இன்று(19.07) இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிராம வீதிகள்…
எரிபொருள் விலையேற்றம் – போராட்டங்கள் வெடித்தன
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஏறியோருள் விலையேற்றங்கள் நள்ளிரவு முதல் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று எரிபொருள் விலையேற்றத்துக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டுக்கும் தமது…
புதிய மாற்றங்களுடனான ஜனாதிபதியின் உரை
இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை…
நசீர் அஹமட் அவமான சின்னம்
சுற்று சூழல் அமைச்சர் பதவியினை ஏற்றுக்கொண்டுள்ள நசீர் அஹமட் அவமானச் சின்னம் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முழுநாடும் ஆட்சியாளர்களை…
புதிய அமைச்சரவை
நேற்று , 17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் நேற்று…
முக கவச கட்டுப்பாடு நீக்கம்
இலங்கையில் நேற்று (18.04) நடைமுறைக்கும் வரும் வகையில் முக கவசம் அணிவதில் கட்டுப்பாடு தளர்க்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் ஆட்சி தொடரும்
தனது தலைமையில் புதிய அமைச்சரவையோடு தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தொடருமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய அரச தரப்பு கூட்டங்களில் முடிவெடுத்துள்ளதாக…
பசில் வெளிநாடு சென்றாரா?
முன்னாள் நிதியமசை்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இரத்மலானை விமான நிலையமூடாக வெளிநாடு சென்றுள்ளதாக சமூக வலைதளங்களூடாக தகவல்கள் பரப்பப்பட்டு…
ஒட்டு மொத்த அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது.
ஐக்கிய மக்கள் கூட்டணியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிரானது மட்டுமல்ல, ஓட்டுமொத்த அரசாங்கத்துக்கும் எதிரானது என தமிழ்…