அமைச்சுகளுக்குள் மாற்றம் செய்தார் ஜனாதிபதி

அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள், மற்றும் செயற்படுத்துதல் தொடர்பிலும், அமைச்சுகளுக்குட்பட்ட திணைக்களங்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் 10 முக்கிய அமைச்சுகளுக்குள் இந்த…

மின் வெட்டு அட்டவணை

இலங்கை மின்சார சபையினால் தினமும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை மின்சாரசபை மின்வெட்டு எந்த பகுதிகளில்,…

தடையின்றி மின் விநியோகத்தை வழங்க ஜனாதிபதி பணிப்புரை

தற்போதைய சூழலில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…

ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் மக்களாட்சி ஆதரவாளர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி பட்டித்திடல் பகுதியில் லொறி மற்றும் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 26 பேர்…

‘ஜனாதிபதியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள்’

இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு எனவும், ஆனால் உரிய அதிகாரிகளால்…

பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் இன்று (10/01) வழமைக்குத் திரும்பின. கடந்த நாட்களில் பகுதியளவில் மாணவர்கள் அழைக்கப்பட்டு, கற்றல்…

மின் தடை அமுல்

இன்று(10.01) முதல் மறு அறிவித்தல் வரை ஒரு மணி நேரம் தொடக்கம் இரண்டு மணி நேரம் வரையிலான மின் தடை அமுலாக்களுக்கு,…

ஜனாதிபதியை சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

இன்று(09.01) கொழும்பு துறைமுக நகர அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சரும், அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங்…

கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுகிறது

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருகையை தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று (09/01) திறக்கப்படவுள்ளது. சீன…