தமிழர்களின் பிரச்சினையை வெளிக்காட்டவே இலங்கை வந்தேன் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு வெளிக்காட்டவே தான் இலங்கை வந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோக்கர் டக்…

உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சசைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த வருடம் நம்வாம்பர் மாதம் 10…

செம்மணி போராட்டத்திலிருந்து விரட்டப்பட்ட அமைச்சர் சந்திரசேகர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

‘செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல்…

யாழில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) ஆணையாளர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். கொழும்பிலிருந்து ஹெலிஹாப்டர் மூலமாக…

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய குழு!

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை துணைக்குழு…

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி பாரிய போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நீதிவேண்டிய அணையா விளக்கு போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று…

இலங்கை விமானப் போக்குவரத்து தொடர்பிலான புதிய அறிவிப்பு!

கட்டநாயக்க விமான நிலையத்தில் இன்று (24.06) விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.…

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியன போர் நிறுத்தத்துக்கு தயார் எனவும், எதிர்வரும் சில மணி நேரங்களுக்குள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருமெனவும்…

அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க…

இன்றும் பல இடங்களில் மழை!

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும்…