இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம்

பாராளுமன்றத்தில் இன்று (06.09.2021) அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கான பிரேரணை…

24 லட்சம் குடும்பங்களுக்கு 2000/- வழங்கப்பட்டுள்ளது

தற்போதைய கொரோனா பாதிப்பு காலத்தில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 2000/- கொடுப்பனவு சகலருக்கும் வழங்கப்பட்டுளளதாக அரசாங்கம் அறிவித்துளளது. குறைந்த…

வவுனியாவில் நாளை ( 07.09) தடுப்பூசிகள் வழங்கப்படும் விபரம்

வவுனியாவுக்கான கொரோனா  தடுப்பூசிகள் நாளை காலை 9 மணிமுதல் வவுனியா மாவட்டத்தில் வழங்கப்படவுளள்ன.  கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில், கடந்த முறை…

கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றுங்கள் – வவுனியா சுகாதார பணிப்பாளர்

வவுனியாவில் நாளை முதல் ஏற்றப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றிக்கொள்ளுமாறு வவுனியா பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன்…

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். இலகுவில் தீர்ப்பு கிடைக்காது – மனோ MP

ஐநா சபை ஒரு வழக்காடு மன்றம். அங்கே வழக்காடத்தான் அதிக சந்தர்ப்பம். இலேசில் தீர்ப்பு கிடைக்காதுஎன பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு…

7ம் திகதி முதல் வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்படும் – இடங்களின் முழுமை விபரம்

வவுனியாவுக்கான 81 ஆயிரம் கொரோனா  தடுப்பூசிகள் இன்று மாலை  (05.09.2021) வவுனியாவை வந்தடைந்துள்ளன. அதனடிப்படையில் வரும் 7ம் திகதி செய்வாய்க்கிழமை காலை…

கோதுமை மா விலை கூடாது

கோதுமை மாவின் விலையினை அதிகரிக்கமாட்டோம் என கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளன. அரசுக்கும், கோதுமை மா இறக்குமதி…

இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி

இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி தோல்வியினை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம்…

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறக்கின்றனர்

கொரோனோ தொற்று காரணமாக இருப்பவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே. தடுப்பூசிகளை…

நியூசிலாந்தில் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர்.

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர்…