ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் கலாச்சாரம். ஆனால் ஏன் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள்?

புராணத்தை சற்று தள்ளி வைத்து பார்த்தால், அக்காலத்தில் ஒரு பெண் பல கணவர்களை மணந்து கொள்ளும் பழக்கத்தையும், ஒரு ஆண் பல…

YouTube-இல் அதிக செலவு பண்ணி உணவு தயாரிக்கும் வீடியோ போடுகிறார்களே, இவர்களுக்கு எப்படி வருமானம் வரும்?

அதிக செலவு செய்து தயாரிக்கும் உணவுகளை அவர்கள் வீண் செய்வதில்லையே.. ஒன்று குடும்பத்தினரிடம் பகிர்ந்து உண்வார்கள் இல்லையேல் அருகில் இருக்கும் ஆதரவற்றோர்…

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி/டீ குடித்தால் உடலுக்கு கெடுதலா? அதே போல சாப்பிட்ட உடனே காபி/டீ குடித்தால் உடலுக்கு கெடுதலா? மருத்துவர்கள் விளக்கம் கூறுங்கள்.

மருத்துவரில்லை படித்ததை பதிவு செய்கிறேன். பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் முதலில் தேடுவது டீ அல்லது காபியைத்தான். இவற்றில் ஒன்றுடன் நாளைத்…

சிவன் எங்கு பிறந்தார்?

சிவபெருமான் பிறந்த இடம் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோசமங்கைதான் என்று மாணிக்கவாசகர் கூறியதாக இப்பகுதியில் வாய்சொல் வழக்கம் உள்ளது, அதற்கு ஏற்றார்போல் இங்குள்ள…

Exit mobile version