முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் கைப்பேசியை எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சியாளர் அச்சுறுத்தல்…
உள்ளூர்
மீண்டும் QR முறை!
பெற்றோல் வாகனங்களுக்கான QR குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பிறகு, இன்று (18.04) நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைக்குக்…
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவிவிலகல்!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் தமது பதவியிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம்,…
கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் பணிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான 1ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, இரண்டாம் மற்றும்…
இந்தியா துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்!
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் 2026 ஏப்ரல் 19 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ…
நாடு முழுவதும் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள்!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பிறகு போக்குவரத்து சேவைகள் வழக்கமான நிலைக்கு திரும்புவதையடுத்து, நேற்று (16.04) முதல் நாடெங்கிலும் பேருந்து…
புத்தாண்டு காலத்தில் சிறப்பு பாதுகாப்பு திட்டம்!
புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சினால் நாடு முழுவதும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்தப்பட்டுள்ளது.…
வேலைநிறுத்தத்தை கைவிடும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்?
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடு முழுவதும் நடத்திய 48 மணி நேர வேலைநிறுத்தத்தை நாளை சனிக்கிழமை (11.04) காலை…
நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையத்தைப் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்!
ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டதும், பல வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்டதுமான கொழும்பு மத்திய பஸ் நிலையம், தற்போதைய அரசாங்கத்தின்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது தனித்த சம்பவமல்ல; அது 2017ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்த ஒரு சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது…