இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின்…
உள்ளூர்
மலேசியாவில் இலங்கை இளைஞர் பலி
மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு…
மாவிட்டபுரம் மகா கும்பாபிஷேகத்தில் பிரதமர் பங்கேற்பு
51 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகத் தயார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு…
பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும் GOV PAY
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று ஆரம்பமாகியது. இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும்…
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்
கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
சனத் ஜெயசூரிய கிளிநொச்சிக்கு விஜயம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுவிப்பாளருமான சனத் ஜெயசூரிய கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு நேற்று பிற்பகல்…
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
தேஷபந்துவுக்குப் பிணை
தேஷபந்து தென்னக்கோனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் (10.04) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த…