ரயில்வே அதிகரிகரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, இன்று (19.06) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்…

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினர் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சொத்துகள் தொடர்பான விசாரணைகளின்…

யாழில் நரித்தனமான அரசியல் – சந்திரசேகர்

கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். “முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன்…

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த…

வெளிநாட்டு அமைச்சின் டிஜிட்டல் செயல்முறை விரைவுபடுத்தல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால்…

நோயாளர்களுக்கு ஏற்பட்ட பெரும் நஷ்டம்

2022 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால், அரசாங்க வைத்தியசாலைகளுக்கு 17,500 ரூபாய்க்கு வழங்கப்பட்ட மருந்தை வைத்தியசாலைக்கு வெளியே 120,000 முதல் 250,000 விற்று…

அதிக விலைக்கு மருந்துகளை விற்ற சிறப்பு மருத்துவருக்கு விளக்கமறியல்!

மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு…

இன்றும் பல இடங்களில் மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேற்கு மாகாணத்தில் பல…

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வு இன்று (17.06) இடம்பெறவுள்ளது. இன்று (17.06)…

இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17.06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என…

Exit mobile version