ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனை குறித்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.…
உள்ளூர்
சீரற்ற வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
இலங்கையில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (15.05) இரண்டாக அதிகரித்துள்ளது. பேரிடர் முகாமைத்துவ மையத்தின் (DMC) தகவல்படி, இரண்டாவது…
”சிசிடிவி பதிவுகள் எதுவும் இல்லை” – கபில சந்திரசேன மரண வழக்கில் தகவல்!
முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதானி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் இருந்து எந்த சிசிடிவி பதிவுகளும்…
விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது!
செல்லுபடியாகும் விசா அனுமதிகள் இல்லாமல் தங்கியிருந்ததற்காக கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட 49 சீன மற்றும் மலேசிய நாட்டினர், நேற்று (13.05)…
ஆறுகளின் நீர்மட்டம் குறித்து புதிய அறிவிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து, சமீபத்திய நாட்களில் உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் தற்போது குறைந்து…
ஷானி அபேசேகரவுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரை!
சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகரவை, 2026 ஆகஸ்ட் 25 முதல் பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு…
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறைத் தேவைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும் – பிரதமர்!
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது மக்களின் நடைமுறை ரீதியான தேவைகளைக் கருத்திற்கொண்டு அவற்றைச் செயற்படுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை…
போதைப்பொருள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் – சோதனையில் தகவல்!
கடவத்த பேருந்து நிலையத்தில் நேற்று (12.05) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்தின் போது, ஏழு பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்கள்…
மீனவர்களை மீட்குமாறு முதமைச்சர் விஜய் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்!
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட ஆறு இந்திய மீனவர்களை விடுவிக்க ராஜதந்திரத் தலையீடு கோரி, சி. ஜோசப் விஜய் இந்திய வெளியுறவுத்துறை…
பணம் பெற்று பிணைக்கு முன்னிலையானவர் கைது – கபில சந்திரசேன மரண விசாரணையில் திருப்பம்!
மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவிடம் பணம் பெற்றுக்கொண்டு பிணை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் இடைத்தரகரை…