இஸ்ரேயலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர்…

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய தலைவர், நீதியரசர்கள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19.06) முற்பகல்…

முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்தும் வேலைத்திட்டம்

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக “Clean Sri Lanka” ஊடாக வேலைத்திட்டம் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர…

யாழ் – நாகபட்டினத்திற்கிடையிலான படகு சேவை மீள் ஆரம்பம்!

மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – தமிழ்நாட்டின் நாகபட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் நேற்று (18.06) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.…

கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகளும் விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோர் இன்று (19.06) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்…

ரயில்வே அதிகரிகரிகள் அடையாள வேலைநிறுத்தத்தில்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, இன்று (19.06) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்…

கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினர் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது சொத்துகள் தொடர்பான விசாரணைகளின்…

யாழில் நரித்தனமான அரசியல் – சந்திரசேகர்

கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கும் நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார். “முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன்…

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வு

நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், கெட்டதைத் தடுப்பதற்கு போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும், அந்தவகையில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த…

வெளிநாட்டு அமைச்சின் டிஜிட்டல் செயல்முறை விரைவுபடுத்தல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால்…