சுமார் 280,000 மக்களைப் பலிகொண்ட 2004 சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26/12) அனுசரிக்கப்படுகிறது. இந்தோனேஷியாவின் சுமாத்திரா…
உள்ளூர்
நத்தார் தின வாழ்த்துச் செய்தி
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க…
மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதியரசர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி, இன்று (24/12) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
மதுபானசாலைகளுக்குப் பூட்டு
நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் மது விற்பனை நிலையங்களை நாளைய தினம் (25/12) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நத்தார் தின…
ஒரே நாளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறமுடியாதா?
சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய…
பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹல்…
‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP
நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி…
பன்னல கோழி பண்ணையில் தீ விபத்து
பன்னல பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணையொன்றில் ஏற்பட்ட எரிவாஞ கசிவினால் 3,000 கோழிகள் வரை தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் எரிவாயு…
யாழ் பிரதேச செயலகம் முன்பாக மீனவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்
இந்திய – தமிழக மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட செலயகத்திற்கு முன்னால் ஏ9 வீதியை…
‘உரத்தை வீசுவது தண்டனைக்குரிய குற்றம்’ – இராஜாங்க அமைச்சர் நாலக
அரசாங்கம் இலவசமாக வழங்கிய உரத்தை வீசி விவசாயிகள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைப்பதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார். நகர…