கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிதாக இரண்டு புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (23/12) இரவு…
உள்ளூர்
இந்தியா புறப்பட்டார் பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு இன்று (23/12)காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது தனிப்பட்ட விஜயமாக இந்தியா…
நானாட்டான் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினரான பெனடிற் யக்கோப் பிள்ளை மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா…
நீர் கட்டணம் உயர்வு?
எரிபொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீருக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
86 விவசாய அமைப்புகளின் போராட்டம் ஆரம்பம்
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை யானைகள் சரணாலயத்தை செயற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி 86 விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப்…
‘காகிதமற்ற பாராளுமன்றம்’
“காகிதமற்ற பாராளுமன்றம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பாராளுமன்றத்தில் காகித பாவனையை குறைப்பதற்கான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த…
கொள்கலன்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் கோரிக்கை
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
12 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, 16 வயதுக்கு…
3ஆவது நாளாக தொடரும் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (23/12) மூன்றாவது நாளாகவ தொடர்கிறது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய…
இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை
இந்த வருடத்திற்கான பாடசாலை தவணை இன்றுடன் (23/12) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த தவணை ஜனவரி 3ஆம் திகதி,…