இந்த வருடத்திற்கான பாடசாலை தவணை இன்றுடன் (23/12) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த தவணை ஜனவரி 3ஆம் திகதி,…
உள்ளூர்
பட்டமளிப்பு விழா – ‘மாணவர்களின் நடத்தை நாகரிகமானது’
கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சில மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது…
புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு
புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று (22/12) நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துவதாக…
இந்திய எரிபொருள் விலை கட்டுபாட்டை நெருங்கிய இலங்கை
விநியோக முகாமைத்துவத்தினூடாக எரிபொருளுக்கான அந்நிய செலாவணி குறைவடையக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். டொலர்…
இதுவரை 6,000 வீடுகள் கையளிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விரைவான மீள்குடியேற்றத் திட்டத்தின்…
‘தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு சரித்திர முக்கியத்துவமானது’
தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் நேற்று (21/21) நடைபெற்ற மாநாடானது, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு…
கட்டண திருத்தங்களை கணிப்பீடு செய்ய பணிப்புரை
பேருந்து கட்டண திருத்தங்கள் தொடர்பில் கணிப்பீடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்
இரு அமைச்சுக்களுக்கு இரு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய வெகுசன ஊடக…
புகையிரதத்தில் பாய்ந்து இளம் பெண் தற்கொலை
கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு…
‘சிறை பிடிக்கப்பட்ட படகுகள் அரசுடமையாக்கப்படும்’
சட்ட விரோத கடல் தொழில் முறையில் ஈடுபடுவது, யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த இலங்கை கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் துன்பத்தில் வாட்டும் செயற்பாடு என்பதை…