அத்தியாவசிய பொருட்களான பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைக்கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்திய நிலையில் விலைகள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. இறக்குமதியாளர்களும்,…
உள்ளூர்
பெண்ணை இழிவுபடுத்திய இலங்கையருக்கு, இந்தியா நீதிமன்றில் பிடிவிறாந்து
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்நாள், இந்தியா, டெல்லி பிராந்திய முகாமையாளர் லலித் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய முடியாதவாறு கைது…
மாகாண சபை தேர்தல்கள் பின்செல்லுமா?
மாகாண சபை தேர்தல்கள் அடுத்த வருட முதல் காலாண்டு பகுதிக்குள் நடாத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் அது பின் செல்லும்…
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் நானே – டயானா MP
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தானே என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், டயானா கமகே தெரிவித்துள்ளார்.…
சேதனை பசளைக்கு உடனடியாக மாற முடியாது – சஜித் MP
சேதன பசளைக்கு உடனடியாக விவசாயத்தை மாற்றுவது சாத்தியமற்ற விடயம். அதனை முறையாக திட்டமிட்டு செயற்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…
மாகாணசபை தேர்தல் காலம் தீர்மானிப்பு – மனோ MP
2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் மாகாணசபை தேர்தல் நடைபெறுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்…
வட மாகாண ஆளுநர் பதவியினை ஏற்றார் ஜீவன் தியாகராஜா
வட மாகாண ஆளுநர் பதவிக்கான நியமன கடிதத்தினை 13 ஆம் திகதி புதன்கிழமை ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பெற்றுக்கொள்ளவுள்ளார்…
ஐவர் நெருப்பில் எரிந்து மரணம்
ஒரே குடுமப்த்தை சேந்த ஐவர் நெருப்பில் எரிந்து மரணமடைந்த சமப்வம் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நுவரெலியா ராகலாவத்தையில்…
வட மாகாணத்துக்கு புதிய ஆளுநரா?
வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஜீவன் தியாகராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அதனடிப்படையில் ஜனாதிபதியின்…
விலையேற்றத்துக்கு ஜனாதிபதி பச்சைகொடி
பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். ஜனாதிபதிக்கும்,…