தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவினை சந்தித்திருந்தார். இலங்கை…
உள்ளூர்
அபாயகர ஔடதங்கள் ஊழியர்கள் பயிற்சி செயலமர்வு
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினால் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் தேசிய அபாயகர…
கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு
அனுராதாபுர சிறைச்சாலையில் அச்சுறுத்தப்பட்ட கைதிகளது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர் தீமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்நாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்…
5ம் தரத்திற்குட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்
நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நாடு முடக்கம் கடந்த முதலாம் திகதி கொவிட் கட்டுப்பாடுகளுக்கமைய வழமைக்குக்…
ஆசிரியர் தினம் இன்று – ஜனாதிபதியின் வாழ்த்து
உலக ஆசிரியர் தினம் இன்று ஒக்டோபர் 05 அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அறிவு, ஞானம் மற்றும்…
இந்திய வெளியுறவு செயலாளர், த.மு.கூ சந்திப்பு
இந்திய வெளியுறவு செயலாளர் ஹரிஷ் வர்மன் ஸ்ரீங்லா , மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.…
ஜனாதிபதி கோட்டபாய, ஐரோப்பிய ஒன்றியம் சந்திப்பு
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவுவுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென ஐரோப்பிய…
பிரதமர் மகிந்த , இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ்வர்மன் ஷ்ரிங்லா இன்று (04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை…
பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய ஜனாதிபதிகோட்டாபய
ஐக்கிய நாடுகள் கூட்ட தொடருக்கு அமெரிக்கா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச இன்று (04.10) நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்சவின்…
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவில்லை
பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்கிக்குள் பிரிவினைகள் அல்லது உடைவுகள் எதுவும் இல்லை என…