முன்னுதாரணமான இளம் சைவ மதகுரு

ஆலயங்களில் பூசை செய்யும் குருமார் பூசையோடு நின்றுவிடுவார்கள். மேலதிக வேலைகளை, சமூகசேவைகளை செய்வது குறைவு. இல்லையென சொல்ல முடியாது. மிகவும் குறைவானவர்களே…

மட்டக்குளிய இராணுவ கட்டளை தளபதி கைது

கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமின் லெப்டினன் கேணல் தர கட்டளை தளபதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளியவை சேர்ந்த கிராம உத்தியோகத்தர்…

மாகாண போக்குவரத்து தடை தொடர்கிறது

நாளை 01 ஆம் திகதி அதிகாலை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. ஆனாலும் மாகாண போக்குவரத்து தடை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய…

பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும்

பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும்இலங்கையில் தற்போது நிலவி வரும் பால்மா தட்டுப்பாடு வரும் வாரம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 04ஆம்…

மட்டு ஆசிரியர் சங்க செயலாளர் அச்சறுத்தல். விசாரணைகள் ஆரம்பம்

சுமுகமாக கல்விச் செயற்பாடுகளை; முன்னெடுத்துவருவதை முறியடிப்பதற்காககவே திட்டமிட்டு என்னை அச்சுறுத்துகிறார்கள் என உதயருபன் தெருவிப்பு சுமூகமாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதனை…

ஒரு உயிரை காப்பாற்றிய இளம் ஊடகவியலாளர் புவனேஷ்

கொழும்பில் அத்துருகிரிய பகுதியில் வீதி விபத்தில் நேற்று(29.09.2021) இரவு உயிரிழந்து விட்டார் என கைவிடப்பட்ட ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார் இளம்…

வவுனியாவுக்கு பைசர் தடுப்பூசிகள்

வவுனியாவுக்கு பைசர் தடுப்பூசிகள் நாளை கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பைசர் தடுப்பூசிகள் 16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.…

1ம் திகதி நாடு திறக்கப்படுகிறது

நடைமுறையிலுள்ள கொவிட் ஊரடங்கு ஒக்டோபர் 1ம் திகதி தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். சுகாதர வழிகாட்டல்களுக்கு அமைய கட்டுப்பாடுகளோடு நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சமூகவலய தளங்கள் கொரோனா தடுப்பூசி ஏற்றலுக்கு தடங்கல்

சமூக வலய தளங்கள் மூலமாக பகிரப்படும் ஆதாரமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலமாக கொரோனா தடுப்பூசி ஏற்றலில் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக வவுனியாவில்…

வவுனியாவில் கொவிட நிவாரண பணி

வவுனியா, கச்சக்கொடியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வவுனியா வைரவர் புளியங்குளம். ரோயல் லீட் ஆங்கில…