அனுராதபுர சிறை கைதிகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் சந்திக்கவுள்ளார் என செய்திகள்…
உள்ளூர்
தரம் 06 வரையான கிராம பாடசாலைகள் விரைவில் ஆரம்பம்
குறைந்த மாணவர்களை கொண்டுள்ள பாடசலைகளை அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிப்பதற்காகன நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. நேற்று (15.09) சுகாதர அமைச்சில்…
பணத்திற்காக தனியார் வைத்தியசாலையில் குண்டு வைக்கப்பட்டது
கடந்த 14 ஆம் திகதியன்று கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. முக்கிய நபர்கள் வந்து…
குறைந்தளவான உயர்தர,புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள்
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை மற்றும் புலமை பரிசல் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பும் இறுதி திகதி இன்றாகும். பரீட்சை…
கைதிகளை அவமதித்தவர் இராஜினாமா – பிரதமரும் நடவடிக்கை
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை முழந்தாளில் இருத்தி, துப்பாக்கியினால் அச்சறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்…
தமிழ் கைதிகளை மிரட்டியமைக்கு கண்டனம் – ஜனகன்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த மிரட்டிய சம்பவத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர்…
தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாழிட வைத்தார் இராஜாங்க அமைச்சர்
அனுராதபுரம் சிறைச்சாளையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் சிறைக்கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாளிட வைத்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தமிழ் முற்போக்கு…
நாடு மற்றுமொரு கொவிட் அலையில் சிக்க வாய்ப்பு – சுகாதார வைத்திய நிபுணர் குழு எச்சரிக்கை
நாடு வழமைக்குத் திரும்பினால் பாரிய கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவேண்டிவருமென வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வைத்திய…
வவுனியா, பூவரசங்குளம் வைத்தியசாலையில் ஊசியேற்றும் போது குழப்ப நிலை
வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று நடைபெற்றன. இந்த நிலையில் அங்கே குழப்பம்…
வெளிப்புற தலையீடுகளை இலங்கை அரசு நிராகரித்தது – ஐ.நா மனித உரிமை கூட்ட தொடர்
ஜெனிவாவில் நடைபெற்ற வரும் மனித உரிமை கூட்ட தொடரில் இன்றைய தினம் இலங்கை அரசாங்கம் சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்…