அத்தியாவசிய சேவைக்கான வர்த்தமானி அறிவிப்பு

அத்தியாவசிய சேவைகளாக இலங்கை துறைமுக அதிகாரசபை, புகையிரத திணைக்களம், சகல பிரதேச செயலகங்கள், மத்தியவங்கி, தபால் திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களங்கள், கூட்டுறவு…

வடக்கு, கிழக்கில் விவசாயிகளுக்கான பாரிய போராட்டம்

வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக பாரிய போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.கட்சி பேதங்களின்றி, தமிழ் கட்சிகள்…

திங்கள் முதல் பேரூந்து சேவைகள் முழுமையாக ஆரம்பம்

31 ஆம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடு நிறைவடையும் நிலையில், முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்க தூதுவர் நாடு செல்கிறார்

தன்னுடைய சேவைக் காலத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz), ஜனாதிபதி…

பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

பொலிஸ் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க குறித்த பதவியிலிருந்து பொலிஸ் திணைக்கள தலைமயகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

ஞானசாரதேரரின் பதவிக்கு கண்டனம்

கலகொட அத்தே ஞானசாரா தேரர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிபொருளில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின்…

திருமதி சார்ள்ஸ், சுந்தரம் அருமை நாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள்

அண்மையில் வட மாகாண ஆளுனர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட திருமதி P.S M சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள அதேவேளை, வெளிவிவகார…

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை

கோரோனோ தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாதவர்க்ளுக்கு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதர துறை அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…

மனோ – மைத்திரி சந்திப்பு

முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மீது விசாரணை

சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இரத்தினபுரி – கிரியெல்ல வீதியில் வைத்து ஒருவரை தாக்கிய சம்பவம்…