பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை…
உள்ளூர்
ஐ.நா மனிதவுரிமை கூட்ட தொடர் நாளை ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக்கான கூட்டத் தொடர் நாளை 13ஆம் திகதி திங்கடகிழமை ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமயகத்தில் ஆரம்பமாகவுள்ளது.…
பாடசாலைகள் நவம்பரில் ஆரம்பம்?
இலங்கையில்,பாடசாலைகளை நவம்பரில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 100 மாணவர்களிலும் குறைவானோர் காணப்படும் 3000க்கும் அதிகமான பாடசாலைகள்…
2021.09.11 – இன்றைய விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் –…
வவுனியாவில் அதிகரிக்கும் டெல்டா வைரஸ் – 35 பேருக்கு தொற்று உறுதி
வவுனியாவில் நேற்றையதினம் எழுமாறாகவும் தொற்றாளர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைக்கமைய 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதரத்துறையினர்…
ஊரடங்கு தளர்ந்தாலும் நாம் இயங்கமுடியாது – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு நிலைமைகாரணமாக 5000 பேருந்து ஊழியர்கள் உட்பட 11000 பேருந்து உரிமையாளர்கள் எதவித வருமானமும் இன்றி உள்ளதாகவும் அவர்களுக்குப்…
மத்திய வங்கி ஆளுனராக மீண்டும் அஜித் நிவாட் கப்ரால்
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது அமைச்சு பதவியினையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மத்திய வங்கியின்…
மன வேதனையுடன் ஓய்வு பெறுகிறேன் – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷ்மன் கடந்த 10 நாட்களுக்குள் நடைபெற்ற மனதுக்கு வேதனையளிக்க கூடிய சம்பவங்களே தனது ஓய்வு…
வவுனியா ஆசிரியர் தடுப்பூசி ஏற்றலில் நெரிசல்
வவுனியா ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நாட்கள் மேலதிகமாக தேவையேற்படின் அதிகரிக்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியிளாளர் வைத்தியகலாநிதி செ.லவன் தெரிவித்துள்ளார். கல்வி திணைக்களத்தினூடாக…
20-29 வயதினருக்கு பைசர் வேண்டாம்
20-29 வயது பிரிவினருக்கு பைசர் தடுப்பூசிகளை எற்றா வேண்டாமென அரசமருத்துவர்கள் சங்கம் சுகாதர அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். 12-18 வயது…