டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான கடற்பரப்பில் காணாமல்போன நீர்மூழ்கி கப்பல்!

டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக் கடலில் காணாமல்போயுள்ளது. குறித்த கப்பலில் ஐந்துபேர் பயணித்துள்ள நிலையில், அவர்ளை…

மெக்ஸிகோவில் நிலநடுக்கம்!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

கிரீஸ் படகு விபத்தில் 300 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

கிரீஸ் கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளான படகில் 300இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து…

வட இந்தியாவில் தீவிரமடையும் வெப்பம் – 98 பேர் பலி!

வட இந்தியாவில் வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு அதிகாரிகள் இன்று (18)  தெரிவித்தனர்.…

உலகின் முதல் செயற்கை மனித கரு உருவாக்கம்!

உலகின் முதல் செயற்கை மனித கருவை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் இனி கருவை உருவாக்க விந்தணுக்கள் தேவையில்லை என்ற…

கடும் சிக்கல்களுக்கு மத்தியில் சீனாவிற்கு பயணித்த அமெரிக்க தலைவர்!

அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (18.06) சீனாவிற்கு பயணித்துள்ளார்.…

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் மாயம்!

நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர்…

சூடானின் கார்டோமில் வான்வழித் தாக்குதல் – 17 பேர் பலி!

சூடானின் கார்டோமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  யர்மூக் மாவட்டத்தில் இன்று…

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 40 பேர் பலி!

உகாண்டாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை…

யுவானை உலகமயமாக்க முயலும் சீனா!

அமெரிக்க டொலருக்கு பதிலாக தமது நாட்டின் பண அலகான யுவானை உலகமயமாக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின்…