மகாராஷ்டிராவில் நிலச்சரிவு : 10 பேர் பலி, 100 பேர் மாயம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி…

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் இன்று (20.07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

வடகொரியா நேற்று (18.07) அதிகாலை  கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு முதல்…

உலக நாடுகளில் தொடர்ந்தும் அதிகரிக்கும் வெப்பநிலை!

ஐரோப்பாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வெப்பமான காலநிலை தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பாதித்துள்ளது. கடும் வெப்பமான காலநிலையால் சீனாவும் பாதிக்கப்பட்டுள்ளதாக…

தென் கொரியாவில் வெள்ளம் – 39 பேர் பலி!

தென் கொரியாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச…

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ!

ஐரோப்பா முழுவதும் வெப்பமான காலநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக…

இந்தியாவில் கடும் மழை – யமுனை பெருக்கெடுப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவின் வடமாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடுமையாக…

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல்!

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல் அளித்துள்ளது. லித்துவேனியாவின் தலைநகரான வில்னிசில் நேட்டோ உச்சிமாநாடு இன்று (07.11) ஆரம்பமாகவுள்ளது. இதில் அமெரிக்க…

இந்தியாவில் வெள்ளம் – 29 பேர் பலி!

கடும் வெள்ளம் மற்றும் மழையுடனான வானிலை காரணமாக இந்தியாவில் இதுவரையில் 29 பேர் வரை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

முன்னாள் இஸ்ரோ தலைவருக்கு இலங்கையில் மாரடைப்பு

முன்னாள் இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி பத்ம விபூஷண் கலாநிதி கஸ்தூரிரங்கன் இலங்கை வருகை தந்திருந்த வேளையில் இன்று(10.07) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள…

Exit mobile version