கடவுளை சந்திக்க பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள் – கென்யாவில் சம்பவம்!

கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

யேமனில் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அதிகமானோர் பலி!

யெமன் தலைநகர் சனாவில் உள்ள பாடசாலை ஒன்றில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி…

ராகுல் காந்தியின் மேன்முறையீடு நிராகரிப்பு

2019 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவதூறு செய்தமை தொடர்பில் ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறை தண்டனை…

அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகள் வரிசையில் சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம்!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம் வகிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தற்போதைய…

துருக்கியில் நிலநடுக்கம்!

துருக்கியின் அஃப்சின் பகுதியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அஃப்சின் பகுதியில் சுமார்…

இந்தியாவின் முன்னாள் தாதா MP உம், சகோதரனும் பொது வெளியில் சுட்டுக் கொலை.

இந்தியா, உத்தர பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்த ஆதிக் அஹமட் மற்றும் அவரது சகோதரா் அஸ்ரஃப் ஆகியோா் நேற்று(15.04) செய்தியாளகர்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு அருகில் உள்ள கடல் ஆழத்தில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் திணைக்களம்…

அமெரிக்காவின் இரகசிய தகவல்களை இணையத்தில் வெளியிட்ட நபர் கைது!

அமெரிக்காவின் பல இரகசிய தகவல்களை இணையத்தில் வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 21 வயதான…

அந்தமான் தீவுக்கு அருகில் நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே 4.4 ரிக்டர் அளவுவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால்…

இந்தோனேஷியாவில் நில நடுக்கம்!

இந்தோனேஷியாவில் நேற்று (03.04) சக்திவாய்ந்த நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் 6.1 ரிக்டர்…

Exit mobile version