நிரந்தரமாக தி.மு.க ஆட்சி நடைபெறும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் – தமிழக முதலமைச்சர்

தமிழக அரசினால் கொண்டாடப்படும் முத்தமிழ் விழாவில் தமிழக முதலமைச்சர் இதுவரை காலமும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் வெறும் தொண்டனாக மாத்திரம் உழைத்துத்தான்…

தன்னைத் தானே சுயதனிமைப்படுத்தினார் ரஷ்ய ஜனாதிபதி

நெருக்கமாக பழகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தன்னைத்தானே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி…

மீண்டும் தனித்து அரசியல் பயணம்- நடிகர் விஜயகாந்

தமிழகத்தின் இளைஞர்களால் அரசியல் ரீதியாகவும், சினிமா மூலமும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந். கடந்த சில வருடங்களாக சுகயீனம், கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில்…

தமிழ்நாட்டில் நீட்தேர்வு நீக்கப்படுமா?

தமிழ்நாட்டில் நீட் தேர்வுப் பரீட்சைகாரணமாக பல மருத்துவ கற்கைநெறிக்காக கனவுகாணும் மாணவர்கள் தேர்வில் சித்திபெறமுடியாததால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருவது…

ஆப்கான் பெண்களுக்காக குரல் கொடுங்கள் – மலாலா

உலகிலேயே சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவரான பாகிஸ்தானைச்சேர்ந்த மலாலா கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருந்ததுடன் ஐக்கி…

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும் – தமிழக முதலமைச்சர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியலாய்வு விபரங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு…

இந்தோனேசியா சிறையில் தீ – 41 பேர் பலி

இந்தோனேசியா தலைநரகர் ஜகார்தாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களது அரசாங்கம் மலர்ந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தமது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இஸ்லாமிய அமீரகம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். உலக நாடுகளின்…

தலிபான் இடைக்கால அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் தங்கள் அரசை தயார் செய்து வருகின்றனர். அதற்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், சில தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில்…

நியூசிலாந்தில் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர்.

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர்…