முகசவரம் செய்தலோ தாடியை வெட்டுவதோ தண்டனைக்குரிய குற்றம் – தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணம் மற்றும் காபூலில் உள்ள சிகையலங்கார நிலையங்களில் தாடியை ஷேவ் செய்யவோ அல்லது வெட்டவோ கூடாது என தலிபான்களால்…

இந்தியாவில் வசிக்கும் ஜோ பைடனின் உறவினர்கள்

அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பாக…

ஐரோப்பாவின் முதல் பெண் பெரும்பான்மை பாராளுமன்றத்தை அமைக்கும் ஐஸ்லாந்

ஐஸ்லாந் நாட்டில் கடந்த 25ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அல்ரிங்கியின் 63 இடங்களில் 33 இடங்களைப் பெண்கள்…

தொங்கவிடப்படும் சடலங்கள்-தலிபான்களின் கொடூரம்

மரணதண்டனை மற்றும் அங்கங்களை வெட்டுதல் போன்ற கொடூர தண்டனைகள் மீண்டும் தொடருமென ஆப்கானின் சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி முல்லா நூருதீன் துராபியால் அண்மையில்…

அங்கங்களை துண்டிக்கும் தண்டனைகள் தொடரும் – தலிபான்கள்

அங்கங்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என தலிபான்களின் அரச தலைவர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான…

பி.எச்.டி படித்தவரை நீக்கி பி.ஏ படித்தவரை துணைவேந்தராக்கிய தலிபான்கள்

ஆப்கானில் இருபது ஆண்டுகளின் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி ரீதியில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.…

அவுஸ்திரேலியாவில் நில நடுக்கம்

அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்பபடி அதிகாலை 4.45 அளவில் முதலாவது நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. விக்டோரியா மாநிலத்தில்…

மீண்டும் வெற்றியில் ட்ரூடோ

கனடா நாட்டின் 44வது பொதுத்தேர்தல் ஆரம்பமாகி தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ட்ரூடோ வெற்றி பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பெரும்பான்மையளவில்…

கனடா தேர்தலில் போட்டியிடும் இலங்கையர்

கனடாவில் தற்போது 44வது பொதுத் தேர்தல் இடம் பெற்றுவரும் நிலையில் ஆளும் கட்சியான லிபரல் மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்கு இடையே கடும்…

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் எட்டுப்பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளதுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…