இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமைக்கான காரணம் அறிவிப்பு…

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள்…

ஏப்ரல் முதல் சீரான எரிபொருள் விநியோகம் – CEYPETCO

ஏப்ரல் மாதம் முதல் சீரான எரிபொருள் விநியோகம் இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் ஜெயசிங்க இன்று தெரிவித்துள்ளார். கடந்த…

நள்ளிரவு முதல் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு

நாளையதினம் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல் செய்யப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைப்பதில் தொடர்ந்தும்…

தடுப்பூசி கட்டாயத்துக்கெதிரான வழக்கு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமாக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு…

வவுனியா, மன்னார் நபர்கள் ஐஸுடன் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4.9 Kg ஐஸ்…

இலங்கை தொழிலார் காங்கிரசுக்கு புதிய தலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன்…

மின்வெட்டு 10 மணித்தியாலங்களை தாண்டும்

அமுலிலுள்ள மின்தடை 10 மணித்தியாலங்களுக்கு மேலே செல்லுமென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 10 மணித்தியால மின்தடை அமுலுக்கு வருமென தாம்…

நாடு மூடப்படுமா?

நாட்டினை தற்காலிகமாக மூடுமாறு ஆலோசனை முவைக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மின்தடை…

இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும்

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி…

இன்று 10 மணி நேர மின் தடை

இன்று 10 மணித்தியாங்களுக்கான மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து. 10 மணி நேரத்துக்கான சுழற்சி முறை மின்வெட்டென அறிவிக்கப்பட்டுள்ள போதும், பல…

Exit mobile version