கடமைகளிருந்து விலகியிருக்கும் இராஜாங்க அமைச்சர்

தனது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா விலகியிருப்பதாக தெரிய வருகிறது.…

யாழில் மைத்திரியின் உரை

சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முன்நாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தலைமையில்…

மனித உரிமை கூட்ட தொடருக்காக இலங்கை தயார்

வெளியுறவு அமைச்சர் G.L பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்துக்கு செல்ல தயாராகியுள்ளனர். இம்மாதம் 28…

மழை தொடரும்

மழையுடனான வாநிலை நாளையும் தொடருமென வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாளைய தினம் வடக்கு,…

மனித உரிமை மீறல்கள் விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

தற்போதைய அரசுக்கு முன்னைய காலங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான…

இன்று மின் தடை இல்லை. இடையூறுகள் உண்டு

இன்று திட்டமிட்ட மின் தடை எதுவம் இடம்பெறாததென பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் இன்று பிற்பகல்…

சாணக்கியனின் ட்விட் தவறானது – பொலிஸ்

கடந்த 17 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உப செயலாளர் நிதன்சனை வெள்ளை வானில் வந்து தம்மை…

மாணவர்கள் 10 வெளிநாட்டு மொழிகளை கற்கும் வாய்ப்பு

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும்…

உக்ரைன் – ரஷ்யா முறுகல். எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில்…

“ஜனாதிபதியில் நம்பிக்கையுள்ளது; ஒத்துழைப்பு வழங்குவோம்”

பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்லவென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…