பள்ளி மாணவர்களிடையே கொவிட் பரவல் அபாயம்?

வகுப்பறையில் ஒரு மாணவரிடம் இருந்து மற்றொரு மாணவருக்கு கொவிட் பரவும் அபாயம் மிகவும் குறைவு என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்…

ஒமிக்ரொன் குறித்து சுகாதார பிரிவின் எச்சரிக்கை

ஒமிக்ரொன் பிறழ்வின் வேகமான பரவல் காரணமாக பூஸ்டர் தடுப்பூசியை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட…

தற்போதைய அரசாங்கத்தில் அச்சிடப்பட்ட முழுத்தொகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட் சிக்கு வந்தது முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905…

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடனுதவி

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. ஏற்கெனவே கடனாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த…

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் திகதி அறிவிப்பு

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க…

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை வைத்தியசாலை ஒன்றுக்கு முன்னால் இன்று (27/01) காலை இனந்தெரியாத குழுவினரால் அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.…

மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கல்

மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று (27/01) காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.…

பூஸ்டர் தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை 5 மில்லியனாக உயர்வு

நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றைய தினம் (26/01)…

இரத்மலானை விமான நிலைய வீதி அபிவிருத்தி திட்டம்

இரத்மலானை விமான நிலையத்திற்கான வீதியை மேம்படுத்தும் பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அரசாங்கத்தின்…

நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (28/01) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அதிபர்கள் சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஆசிரியர் – அதிபர்களின்…