எதிர்வரும் வருடம் முதல் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்தவும், பணிப் புறக்கணிப்பால் நட்டத்திற்கு முகங்கொடுத்த நிறுவனங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க அரசாங்கம்…
செய்திகள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் தினசரி பதிவாகும் வீதி விபத்துகளின் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து…
1,500 கொள்கலன்கள் வரை துறைமுகத்தில் தேக்கம்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய சுமார் 1,500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இன்னமும் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றில் சுமார்…
எரிவாயு நிறுவனங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள அடைப்பான்களை (Valve) மாற்றி புதிய அடைப்பான்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த…
மத்திய நெடுஞ்சாலை வீதி ஜனவரியில் திறப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலை வீதியின் ஒரு பகுதி ஜனவரி மாதம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ…
இலகுரக விமான விபத்துகள் தொடர்பில் விசாரணைகள்
தேசிய விமான நிறுவனத்திற்கு உட்பட்ட இரு இலகுரக விமானங்கள் திடீரென தரையிறங்கிய சம்பவம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக…
சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு கோரிக்கை
டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய…
இலங்கை பெண்கள் சீனாவில் பாலியல் தொழில்?
இலங்கைக்கு வருகைதந்துள்ள குறிப்பிட்ட சில சீனப் பிரஜைகளால், இலங்கைப் பெண்கள் திருமணம் செய்யப்பட்டு, சீனாவில் பாலியல் தொழிலில் இணைக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக…
ஒரே பிரதேசத்தில் இரு விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு
தெஹிவளை பிரதேசத்தில் ஆயர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபசார விடுதிகளை பொலிஸார் நேற்று (29/12) சுற்றிவளைத்துள்ளனர். அதில்…
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…