சர்ச்சைக்குரிய உர விவகாரம் தொடர்பாக சீவிங் என்ற சீன நிறுவனம் இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு பொருளாதார நெருக்கடியை…
செய்திகள்
சீசெல்ஸில் இலங்கையர் கொலை
சீசெல்ஸில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் சீசெல்ஸின் லடிகு என்ற…
வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் நிறைவு
ஜனவரி 3ஆம் திகதி முதல் அனைத்து அரச துறை ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க பொதுச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கான சுற்றறிக்கை…
தங்கச்சுரங்க விபத்தில் சிக்கி 38 பேர் பலி
சூடான் நாட்டின் மேற்கு கொர்டோபன் மாகாணம் புஜா என்ற கிராமத்தில் சூடான் அரசாங்கம் நடாத்தி வரும் தங்கச்சுரங்கமொன்றில் சிக்கி 38 சுரங்க…
‘அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார்’ – திகாம்பரம் MP
வாக்களித்த பெரும்பான்மை மக்கள் தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கிறார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரேலியா மாவட்ட…
பால்மா விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவை…
சுரக்கிமு கங்கா திட்ட முன்னுரிமை களனி கங்கைக்கு
சுரக்கிமு கங்கா வேலைத்திட்டத்தின் கீழ் களனி கங்கையை பாதுகாக்கும் நடவடிக்கைகளின் கீழ் ஆற்றை அசுத்தப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள்…
‘ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கு மக்களுக்கு மந்த போஷாக்கு’
ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த பேஷாக்குமே ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித்…
புத்தங்கல ஆனந்த தேரரின் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
அம்பாறை – புத்தங்கல ஆரண்ய சேனாசனத்தின் சங்கைக்குரிய புத்தங்கல ஆனந்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (29/12) நேரில்…
நடத்துநரின்றிய சேவைகள் இன்று முதல் ஆரம்பம்
பேருந்து கட்டணங்கள் நேற்று (29/12) முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசன எண்ணிக்கைகளுக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், இன்று…