இலங்கை துணை தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு

தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகள் எதிர்வரும் 31ஆம் திகதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.…

2021ஆம் ஆண்டு O/L விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர்…

‘திருமண சுதந்திரத்தை தடை செய்வது முட்டாள்தனம்’

இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தை தடை செய்வது அரசின் முட்டாள்தனமான செயற்பாடு என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை…

வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு கிடைக்கும் டொலரில் வீழ்ச்சி

வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் டொலர் பெறுமதி கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 30 – 50…

சீன மத்திய வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதி

சீன மத்திய வங்கியிடமிருந்து இலகு பணப்பரிமாற்றத்தின் மூலமாக இலங்கைக்கு ஒரு தொகை பணம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய 1.5 பில்லியன் அமெரிக்க…

போலி நாணயத்தாள்கள் புலக்கத்தில்

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம்…

இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி

யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே…

‘மீட்டர் கட்டாயம்’

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவீட்டுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள…

திருமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு?

பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்த முக்கியமான ஒப்பந்த திட்டமான, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்டகால இழுபறி ஒப்பந்தத்தில்…

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 16 ரூபாவாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது…