கடந்த 9 நாட்களில் 86 பேர் விபத்துகளால் உயிரிழப்பு

கடந்த 9 நாட்களில் மொத்தம் 86 பேர் வரை வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப்…

‘ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்வோம்’ – அமைச்சர் டக்ளஸ்

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என…

அரச வங்கியில் தவறுதலாக வெடித்த துப்பாக்கி

நாரம்மல பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றில் துப்பாக்கி வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். குறித்த வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு காவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில்…

தனக்குத் தானே தீயிட்டு கொழுத்திக் கொண்ட நபர்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்காக வருகை தந்திருந்த நபரொருவர் தனக்குத்தானே தீயிட்டுக் கொழுத்திக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (03/01) அதிகாலை…

பிரதமர் பதவி விலகுகிறாரா?

இலங்கையின் புதிய பிரதமராக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவை நியமிப்பதற்கான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதுதொடர்பான…

‘அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நேரமிது’

அரசாங்கத்துடன் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவென,…

சிட்னியிலுள்ள இலங்கை துணை தூதரகத்திற்குப் பூட்டு

அவுஸ்திரேலியா – சிட்னியில் உள்ள இலங்கை துணை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னி துணை தூதரக அலுவலக வளாகத்தில் அடையாளம்…

‘நாளை அறிவிக்கப்படும்’- இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

அமுல்படுத்தப்படவிருக்கும் பேருந்து கட்டணங்கள் தொடர்பான விபரங்களை நாளை (04/01) அறிவிக்கவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கடந்த 29ஆம்…

டிஜிட்டல் அடையாள அட்டைகள் அறிமுகம்

15 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (03/12) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில்…

‘தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை முக்கியமானது’

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணம் கைச்சாத்திடப்படும் என்பதில் எந்த விவாதமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்…

Exit mobile version