ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து விலகும் P.B ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
செய்திகள்
வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் பலி
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மட்டக்குளி…
அடுத்த அமைச்சரவையில் ம.வங்கி ஆளுநர் பங்கேற்பு?
அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல…
‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’
அரசாங்கம் இன்று விவசாய போராட்டம் பற்றி பேசினாலும், நாட்டில் ‘பஞ்ச யுத்தம்’ நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…
‘கூட்டணி கட்சி வெளியேறினால் வெற்றிடத்தை நிரப்ப அரசாங்கம் தயார்’
எந்தவொரு கூட்டணிக் கட்சியும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினால், பாராளுமன்றத்தில் அதன் எண்ணிக்கையை நிரப்புவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர்…
MBBS பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு
கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா…
இந்தியாவிலிருந்து இறக்குமதியான புதிய ரக புகையிரதம்
இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யபட்ட முழுமையான குளிரூட்டப்பட்ட S13A POWER SET என்ற புதிய புகையிரதம் மருதானையிலிருந்து ரம்புக்கனை வரையிலான…
UPDATE – பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது
இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் உறுதியான தீர்மானம் ஒன்று வழங்கப்படாமையின் காரணமாக, நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட புகையிரத…
வெளிநாட்டவர் திருமணம் செய்ய பாதுகாப்பு சான்றிதழ் அவசியம்
இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியும், பாதுகாப்பு…
ஆட்கடத்தலை தடுக்க விசேட திட்டம்
மனித கடத்தலை தடுக்க எதிர்வரும் வருடம் முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தொடர்பான…