14 வயது சிறுமி தகப்பனால் அடித்துக் கொலை

தந்தை மற்றும் மாமாவின் தாக்குதலுக்கு இலக்காகி, 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று கம்பளையில் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/12) கம்பளையிலுள்ள…

தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாலடுவ – கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து…

கடந்த 3 நாட்களில் 68 இந்தியர்கள் கைது

கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை…

போலி நாணயத்தாள் மாஃபியா

பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது…

பொது ஆவணம் கட்சி தலைவர்களிடம் இன்று ஒப்படைப்பு

13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும், சமஷ்டி கட்டமைப்பபில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பிரதான…

கொழும்பு பல்கலைக்கழக சர்ச்சை – ‘நான் கலங்கவில்லை’

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் தம்மிடம் இருந்து பட்டதாரி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள மறுத்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த…

‘ஒருத்தரை ஒருத்தர் ஏவி விடும் அரசாங்கம்’

அரசாங்கம் ஒருத்தரையொருத்தர் ஏவிவிட்டு அவர்களிடமிருந்து எதையாவது பறிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக, தமிழ் மக்கள் கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி…

நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை கட்டுபாடில்லை

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று…

பால்மா விலையில் மாற்றம்?

பால்மா விலையில் மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு…

ஒப்பந்தம் நிறைவு

தமிழ் கட்சிகளின் பொது ஆவணம் தொடர்பான கூட்டம் நிறைவடைந்துள்ளது. இன்று காலையில் இருந்து தாமதமான நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கூட்டம், கட்சி…

Exit mobile version