ராகலை தீ விபத்து சம்பவம் – வழக்கு ஒத்திவைப்பு

ராகலை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (20/12) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. விளக்கமறியலில்…

தமிழ் பிரதிநிதிகளின் கூட்டம் ஆரம்பம்

தமிழ் பேசும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமான நிலையில் தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான…

யொஹானிக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி

இலங்கையின் இளம் பாடகி உலகப் புகழ்பெற்ற யொஹானி டி சில்வாவுக்கு பத்தரமுல்லை – ரொபட் குணவர்தன மாவத்தையில் 9.6 பேர்ச்சஸ் காணியொன்றை…

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை

நாட்டில் நேற்று (20/12) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார்…

அக்கரப்பத்தனை பிணக்குகளுக்கு சுமுகத் தீர்வு

டயகம மற்றும் அக்கரபத்தனை பிரதேசங்களுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20/12)…

பொது ஆவணத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று

தமிழ் – முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு கூட்டு செயற்பாட்டுக்கான முயற்சியின் கீழ், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான…

இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டிருந்த குழுவின் இறுதி அறிக்கைகள் நேற்று (20/12) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில்…

மின் கட்டண சலுகை காலம் நீடிப்பு?

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கான…

எரிபொருட்கள் விலையேறின

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் 92 – 157 இல் இருந்து 177…

ரஞ்சனை சந்தித்த எம்.பிக்கள்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்…