பெப்ரவரியில் உரப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

கொள்வனவுக்கான கோரல் முன்வைக்கப்பட்ட தேயிலை தொகை நாட்டுக்கு கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் வருடம்…

சுற்றாடல் அமைச்சில் காணமால் போன பணம்

வெளிநாட்டு நிதியுதவியுடன் சுற்றாடல் அமைச்சினால் முழுமைப்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதென தகவல்…

உணவுக்கான பணவீக்கம் உயர்வடையும் சாத்தியம்

தேசிய நுகர்வோர் விலை குறியீட்டு எண் படி, இம்மாதம் உணவு பணவீக்கம் 23 சதவீதத்தை தாண்டும் என, மக்கள் தொகை கணக்கெடுப்பு…

குறைந்த நிறையுடைய சிறுவர்களை கொண்ட பட்டியலில் இலங்கை

குறைந்த நிறையுடைய சிறுவர்கள் காணப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி 5 வயதுக்கு குறைந்தவர்களில் உயரத்திற்கு…

மட்டக்குளியில் தீ விபத்து

கொழும்பு – மட்டக்குளி, ஹெந்தலை பகுதியில் உள்ள படகுத்துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில், தீயணைப்பு…

மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரணை செய்வது தொடர்பாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தமிழ் முற்போக்கு…

சன்ஷைன் சுத்தா கொலை வழக்கு – மேலுமொருவர் கைது

‘சன்ஷைன் சுத்தா’ கொலை வழக்குடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ‘சன்ஷைன்…

‘அமைச்சர்களை பதவி விலக்க எனக்கு அவசியமில்லை’

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளை கொண்டுள்ள விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய 3 அமைச்சர்களையும்…

இலங்கை வரவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர்

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தரவள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இவர்கள்…

எரிவாயுவை கூடிய விரைவில் வழங்க லிட்ரோ தீர்மானம்

நாட்டில் நாளாந்தம் சமையல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக தேவைப்படும் எரிவாயுவை கூடிய விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.…