பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கந்தர OIC

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை துன்புறுத்துவதற்கு முயற்சித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

திருக்கோவில் துப்பாக்கி சூடு – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 4 பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்…

புத்தாண்டில் அமைச்சரவையில் மாற்றம்?

புத்தாண்டு தொடக்கத்தில் அமைச்சரவை, அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறியமுடிகிறது. நஷ்டத்தில் செல்லும்…

சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம்

சுமார் 280,000 மக்களைப் பலிகொண்ட 2004 சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26/12) அனுசரிக்கப்படுகிறது. இந்தோனேஷியாவின் சுமாத்திரா…

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க…

மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதியரசர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி, இன்று (24/12) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

மதுபானசாலைகளுக்குப் பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் மது விற்பனை நிலையங்களை நாளைய தினம் (25/12) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நத்தார் தின…

ஒரே நாளில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறமுடியாதா?

சாரதி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தினத்திலேயே அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய…

பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹல்…

‘தமிழ் மக்களுக்கு எதிராக பேசும் காவி பயங்கரவாதி’ – மனோ MP

நீதியமைச்சர் அலி சப்ரியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு நியமித்த அதே ஜனாதிபதி தான், அமைச்சர் அலி…