புதிய சிலிண்டர்களுக்கு கட்டணம் இல்லை

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் அனுமதி வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமற்ற…

கொழும்பு – டார்லி வீதிக்குப் பூட்டு

கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காமினி சுற்றுவட்டம் ஊடாக…

எரிவாயு நிறுவன தலைவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்

லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் இருவரும் இன்று (17/12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிவாயு…

ஜோர்ஜியா தூதுவர் – சுற்றுலாத்துறை அமைச்சர் சந்திப்பு

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மற்றும் ஜோர்ஜியா இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட தீர்மானமிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் மாதம்…

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு, குறைந்தப்பட்சம் 25 மில்லியன் டெலர் நிதியை இன்றுக்குள் பெற்றுக் கொடுக்காவிட்டால் பண்டிகை…

கவலையை பகிர்ந்து கொண்ட கனடா அமைச்சர்

கனடாவில் ஒமிக்ரொன் திரிபு தற்பொழுது சமூக பரவலாக மாறியுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் ஜீன் வெஸ் டக்ளொஸ் தெரிவித்துள்ளார். புதிய திரிபு…

மகாவலி கங்கைக்குள் குதித்த ஜோடிகள்

மகாவலி கங்கையில் இளைஞரொருவரும் யுவதியொருவரும் குதித்த சம்பவமொன்று நேற்று (16/12) பதிவாகியுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்று பாலத்திலிருந்து நேற்று…

தெமட்டகொட ருவனின் பெறுமதிமிக்க காணி கண்டுபிடிப்பு

நாட்டின் பிரபல போதைப்பொருள் வியாபாரியான தெமட்டகொடை ருவனுக்குச் சொந்தமான பெறுமதியான காணி ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். தெமட்டகொடை –…

களனி ஆற்றை அண்டிய வீடுகளை அகற்ற திட்டம்

களனி ஆற்றை அண்மித்த வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆற்றை அண்டிய பல இடங்களிலும்…

கொழும்பு காணிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை

கொழும்பு நகரிலும் ஏனைய சில இடங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட காணிகளை இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு விற்றுத் தேவையான…

Exit mobile version