MBBS பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்த தணிகாசலம் தர்ஷிகா…

இந்தியாவிலிருந்து இறக்குமதியான புதிய ரக புகையிரதம்

இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யபட்ட முழுமையான குளிரூட்டப்பட்ட S13A POWER SET என்ற புதிய புகையிரதம் மருதானையிலிருந்து ரம்புக்கனை வரையிலான…

UPDATE – பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது

இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் உறுதியான தீர்மானம் ஒன்று வழங்கப்படாமையின் காரணமாக, நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட புகையிரத…

வெளிநாட்டவர் திருமணம் செய்ய பாதுகாப்பு சான்றிதழ் அவசியம்

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியும், பாதுகாப்பு…

ஆட்கடத்தலை தடுக்க விசேட திட்டம்

மனித கடத்தலை தடுக்க எதிர்வரும் வருடம் முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தொடர்பான…

நிரந்தர குடியுரிமை வழங்க நடவடிக்கை

கனடாவில் தற்காலிகமாக குடியேறியுள்ளவர்களுக்கு அடுத்த வருடம் தமது நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில்,401,000…

‘எதிர்வரும் வருடம் கிராமிய அபிவிருத்தி பிரதான இலக்கு’

கிராமிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் வருடம் 85,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர…

உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முந்நாள் MP க்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றிற்கு தெரிவான 13 உறுப்பினர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை எனத்…

எதிர்வரும் ஆண்டில் உணவு தட்டுப்பாடு?

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார்…

புகையிரத சேவைகள் முழுமையாக செயலிழக்கும் அபாயம்

நாடளாவிய ரீதியில் இன்று(26/12) நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள்…

Exit mobile version