உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காத முந்நாள் MP க்கள்

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றிற்கு தெரிவான 13 உறுப்பினர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்கவில்லை எனத் தெரிவித்து, பாராளுமன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே இவ்வாறு உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவர்களுக்கு பலமுறை உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள போதும் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து தத்துமது பொருட்கள் அப்புறப்படுத்தப்படாது உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version