நோர்வே தூதரகம் – கூட்டமைப்பு சந்திப்பு

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகமானது இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடன் சந்திப்பை ஏற்படுத்தி…

மீண்டும் போராட்டம்?

அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என…

எதிர்வரும் ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனம்

2022ஆம் ஆண்டு நாவலர் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்…

துமிந்த சில்வாவுக்கு எதிராக, ஹிருனிகாவுக்கு சார்பாக களமிறங்கியுள்ள சுமந்திரன்

முன்நாள் பாரளுமன்ற உறுப்பினர் பார லக்ஷ்மன் உள்ளிட்ட நாள்வரை கொலை செய்த குற்றத்தின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர்…

Dr ஷப்ரி சர்ச்சை மீண்டும் தலை தூக்குகிறது – அமைச்சின் செயலாளர் சிக்கலில்

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் வைத்தியகலாநிதி ஷப்ரி சிஹாப்டீன் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பினை…

சம்பந்தன் இராஜினாமா – போலியான செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக வெளியான செய்திகள் போலியான செய்திகள் என…

இலங்கையில் மருத்துவ கைத்தொழில் வலயம்

அநுராதபுரத்தில் உள்ள ஓயாமடுவ ஏற்றுமதி வலயத்தில் மருந்தக உற்பத்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் வலயமொன்றை…

பயிரிடப்படாத நிலங்களில் தென்னை பயிரிடத் திட்டம்

பயிரிடப்படாத அனைத்து பயிர் நிலங்களிலும் தென்னைச் செய்கையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

நாளை முதல் சிற்றுண்டிச் சாலைகளுக்குப் பூட்டு

உள்நாட்டு திரவ பெற்றோலியம் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை (18/12) முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும்…

மேல் மாகாணத்தில் தலைதூக்கிய டெங்கு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய 15 நாட்களில் மட்டும்…