போலி நாணயத்தாள்கள் புலக்கத்தில்

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம்…

இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி

யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே…

‘மீட்டர் கட்டாயம்’

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவீட்டுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள…

திருமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு?

பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்த முக்கியமான ஒப்பந்த திட்டமான, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்டகால இழுபறி ஒப்பந்தத்தில்…

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு?

அண்மைக்காலமாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 16 ரூபாவாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது…

இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து விலகும் P.B ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் பலி

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மட்டக்குளி…

அடுத்த அமைச்சரவையில் ம.வங்கி ஆளுநர் பங்கேற்பு?

அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல…

‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’

அரசாங்கம் இன்று விவசாய போராட்டம் பற்றி பேசினாலும், நாட்டில் ‘பஞ்ச யுத்தம்’ நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில்…

‘கூட்டணி கட்சி வெளியேறினால் வெற்றிடத்தை நிரப்ப அரசாங்கம் தயார்’

எந்தவொரு கூட்டணிக் கட்சியும் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினால், பாராளுமன்றத்தில் அதன் எண்ணிக்கையை நிரப்புவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர்…