பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடாத்துவதற்கு பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. விடுமுறை கொண்டாட்டங்களால்…

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்

மேல் மாகாணத்தில் வீதித் தடைகள் மற்றும் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் பொலிஸார் விசேட சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் ஊடகப்பிரிவு…

43 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை 43 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று (19/12) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே…

‘எதிர்காலத்தில் இலங்கையில் பஞ்சம் ஏற்படும்’ – சாணக்கியன்

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரியளவில் பஞ்சம் ஏற்படப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்தாண்டியில் இன்று…

பாகிஸ்தானில் பதிவான பாரிய வெடிப்பு சம்பவம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று (18/12) பதிவாகியுள்ளது. கராச்சியிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏற்பட்ட குறித்த வெடிப்பு…

சிறைக்கூடத்துக்குள் உயிரிழந்த நபர்

ஹுங்கம பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ இதனை…

கடன் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கை

கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது. CCC…

சந்தையில் மண்ணெண்ணெய் கேள்வி அதிகரிப்பு

மண்ணெண்ணெய்க்கான நாளாந்த தேவை சுமார் 100 மெற்றிக் டொன்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது . நாளாந்த சராசரி தேவை…

இன்று இடம்பெற்ற பேருந்து விபத்து – 17 பேர் காயம்

கதிர்காம யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (19/12) அதிகாலை அம்பாறை…

தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டு ஒப்பந்தம்

தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…