வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீத பங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய…
செய்திகள்
சாணக்கியன் எம்.பியின் கடிதத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்
கிரான்புல் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்தல் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுப்பிய கடிதத்துக்கான நடவடிக்கை தொடர்பான…
‘எங்களோடு பயணிக்க விரும்புவோரை அரவணைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ்
மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ஏற்று தம்முடன் பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச்…
‘பொது ஆவணத்தை சர்வதேச பேசுப் பொருளாக மாற்ற வேண்டும்’
தமிழ் – முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான பொது ஆவணத்தின் இறுதி வரைபு தொடர்பான கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிப்பதை…
பொதுவெளியில் இசை நிகழ்ச்சிகள்
சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய பொதுவெளிகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ;ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர்…
இலங்கை துணை தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு
தெரிவு செய்யப்பட்ட மூன்று நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகள் எதிர்வரும் 31ஆம் திகதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.…
2021ஆம் ஆண்டு O/L விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர்…
‘திருமண சுதந்திரத்தை தடை செய்வது முட்டாள்தனம்’
இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தை தடை செய்வது அரசின் முட்டாள்தனமான செயற்பாடு என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை…
வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு கிடைக்கும் டொலரில் வீழ்ச்சி
வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் டொலர் பெறுமதி கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 30 – 50…
சீன மத்திய வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதி
சீன மத்திய வங்கியிடமிருந்து இலகு பணப்பரிமாற்றத்தின் மூலமாக இலங்கைக்கு ஒரு தொகை பணம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய 1.5 பில்லியன் அமெரிக்க…