பொதுவெளியில் இசை நிகழ்ச்சிகள்

சுகாதார விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய பொதுவெளிகளில் இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ;ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

அதன்படி திங்கள் முதல் வியாழன் வரையான நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை பொதுவெளியில் நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் இசை நிகழ்ச்சிகள்

Social Share

Leave a Reply