‘எங்களோடு பயணிக்க விரும்புவோரை அரவணைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ்

மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ஏற்று தம்முடன் பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச் செல்லத் தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களுடன் நேற்று (27/12), 13ஆம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவதற்கு இந்தியா அழுத்தத்தினை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு, சக தமிழ் பேசும் கட்சிகள் சில ஒன்றிணைந்து பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

'எங்களோடு பயணிக்க விரும்புவோரை அரவணைப்போம்' - அமைச்சர் டக்ளஸ்

Social Share

Leave a Reply