பண்டிகை காலத்தை முன்னிட்டு சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை 1998 ரூபாவிற்கு விற்பனை…
செய்திகள்
5 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள்
5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (20/12) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்…
தமிழக மீனவர்களை விடுவிக்க ஸ்டாலின் மத்திய அரசுடன் பேச்சு
இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலவர் மு.கா ஸ்டாலின் மத்திய…
12 இந்திய மீனவர்கள் கைது
மன்னார் தெற்கு கடற்பரப்பில் வைத்து நேற்று (19/12) மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (18/12) ஏற்கெனவே…
‘பட்டதாரிகளின் செயற்பாடு சிறந்த நடவடிக்கையாகும்’
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள், பட்டமளிப்பு விழாவின் போது எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது முன்னுதாரணமானது என்பதோடு அது ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என…
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மீண்டும் பூட்டு?
இறக்குமதி செய்யப்பட்டுள்ள மசகு எண்ணெய் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு அவதானம்…
பட்டமளிப்பில் பல்கலைக்கழ வேந்தரை புறக்கணித்த மாணவர்கள்
இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பலக்லைக்கழ வேந்தரிடம் சான்றிதழ்களை பெற மறுத்த…
பொது இடங்களில் தடுப்பூசி அட்டைகள் கட்டாயம்
ஜனவரி 01 முதல் கொரனோ தடுப்பூசிகளை பொது இடங்களுக்கு எடுத்து செல்லுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சுகாதர நடைமுறைகளை…
ஒழுக்கம் உயர் பண்பாகும் – ஜனாதிபதி
தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில், இன்று (19) முற்பகல் இடம்பெற்ற 96ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி…
பல்கலைக்கழக தெரிவுக்கான விசேட அறிவித்தல்
பல்கலைக்கழக தெரிவுக்கான காத்திருப்பு கால இடைவெளியை குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (18/12) தெரிவித்துள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர…