சீன மத்திய வங்கியிடமிருந்து இலகு பணப்பரிமாற்றத்தின் மூலமாக இலங்கைக்கு ஒரு தொகை பணம் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த நிதியானது, இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறுமென, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.