எரிபொருட்கள் விலையேறின

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் 92 – 157 இல் இருந்து 177…

ரஞ்சனை சந்தித்த எம்.பிக்கள்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்…

புதிதாக ரூ.10,000 நாணயத்தாள்?

புதிதாக 10,000 ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை…

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

நாளை (21/12) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பிரதமரின் யோசனையின் பேரில் யொஹானிக்கு பரிசு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய உலக புகழ் பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு கொழும்பில் காணி…

டொலரை வழங்குமாறு கோரிக்கை

விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

புதிய திரிபுகளை கண்டறிய மரபணு பகுப்பாய்வு முறை

இலங்கையில் கொவிட் 19 தொற்று நோய்களில் புதிதாக பரவி வரும் வைரஸ் திரிபுகளை அடையாளம் காண உதவும் மரபணு பகுப்பாய்வு செயன்முறை…

எரிபொருள் விலை உயர்வா?

எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நிதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை…

முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன…

எரிவாயு மாதிரிகள் பெறப்பட்டன

லிட்ரோ நிறுவனத்திற்குரிய இரண்டு கப்பல்களில் உள்ள சமையல் எரிவாயுவின் மாதிரிகள் நேற்று (19/12) பெறப்பட்டுள்ளன. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் ஆராய்வதற்காக,இலங்கை…