‘நெருக்கடியான காலங்களில் பாராளுமன்றம் இன்றியமையாதது’

நாட்டின் நெருக்கடி காலக்கட்டத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது பொருத்தமான செயற்பாடல்ல என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.…

குறிஞ்சாக்கேணி விவகாரம் – மூவருக்கு பிணை

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்ததில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில்…

‘திருமணங்களில் மதுபானத்திற்கு அனுமதி’

நாளை (16/12) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில்…

கொழும்பை வந்தடைந்த மேலுமொரு கப்பல்

இரண்டாயிரம் மெட்ரிக் டொன்னுக்கும் அதிக எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஓய்வுபெற்ற…

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நிதியுதவி

அண்மையில் பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கான நிதியுதவியை நேற்று (15/12) வெளிவிவகார அமைச்சர்…

தொழிற்சங்க இயக்கம் இன, மத அடிப்படையில் பிரிந்து போராடவில்லை – பிரதமர்

தொழிற்சங்க போராட்டம் என்பது குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து செய்யக்கூடியதொன்றல்ல. அடிவாங்குவதற்கும் நேரிடும், சிறையில் அடைப்படவும் நேரிடும் எனவும், உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது…

‘மக்கள் பணத்தில் 5 சதம் கூட சீனாவுக்கு வழங்கக்கூடாது’

மக்கள் பணத்தில் ஐந்து சதம் கூட சீனாவுக்கு கொடுக்க கூடாது என்றும் தவறு செய்பவர்களிடமிருந்து அந்தப் பணத்தை வசூலிக்க வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா…

இரு வருடங்களில் முப்படையினரின் பங்களிப்பு

கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச்…

‘நசீரை கண்டால் கூட்டி வாருங்கள்’ – சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் உடனான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

நிவாரண பொதி வழங்க நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சம்பா அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை எதிர்வரும் இரண்டு அல்லது…