விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு வருமாறு சிங்கள மொழியில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு…
செய்திகள்
எதிர்காலத்துக்காக பதுக்கிய ரவைகள்
தமிழீழ விடுதலை புலிகள் எதிர்காலத்துக்கு பாவிப்பதற்க்காக மறைத்து வைத்ததாக பொலிஸார் சந்தேகிக்கும் ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பாவிக்கும் ரவைகள்(குண்டுகள்) பளை,…
‘யாரும் செய்யாததை சாதித்து காட்டியுள்ளோம்’ – டக்ளஸ்
தமிழ் மக்களின் வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவரும் செய்யாதவற்றை சாதித்துக் காட்டியிருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளல் தேவானந்தா தெரிவித்துள்ளார். கண்டாவளை பிரதேச…
250Kg ஹெரோயினுடன் பிடிப்பட்ட மீனவப்படகு
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பிராந்தியத்தில் கடந்த 11ஆம் திகதி 250 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட மீனவப்படகு ஒன்று இன்று (15/12) காலை…
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப்…
‘பொடி லெசி’க்கு விளக்கமறியல்
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான, ´பொடி லெசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
தேசிய மக்கள் சக்தியின் பிரிநிதிகள் மாநாடு
‘சரிவடைந்த தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கான தீர்வு’ என்ற தொனிப் பொருளின் கீழ் தேசிய மக்கள் சக்தி, பிரதிநிதிகள் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.…
கடலில் மூழ்கிய கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கடலில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த பணிகளை…
கெப்டன் வருண் சிங்கும் உயிரிழந்தார்
இந்தியா – குன்னூர், நீலகிரி பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி பெங்களூர் வைத்தியசாலையில் தீவிர…
பாதுகாப்பு அமைச்சர் அனிதா தலைமையில் மன்னிப்புக் கோரல்
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களிடம் , கனடாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் மன்னிப்பு…