இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்

இரு அமைச்சுக்களுக்கு இரு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய வெகுசன ஊடக…

புகையிரதத்தில் பாய்ந்து இளம் பெண் தற்கொலை

கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு…

‘சிறை பிடிக்கப்பட்ட படகுகள் அரசுடமையாக்கப்படும்’

சட்ட விரோத கடல் தொழில் முறையில் ஈடுபடுவது, யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த இலங்கை கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் துன்பத்தில் வாட்டும் செயற்பாடு என்பதை…

கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் உள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்…

இலங்கைக்கான 17 புதிய இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை

புதிதாக நியமனம் பெற்று நாட்டிற்கு வருகை தந்துள்ள 17 இராஜதந்திரிகளும் தமது நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். அதற்கமைய…

இன்றும் மின்வெட்டு தொடரும்

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் (22/12) மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள…

சுகாதார வழிகாட்டுதல்களை மறந்த மக்கள்

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

14 வயது சிறுமி தகப்பனால் அடித்துக் கொலை

தந்தை மற்றும் மாமாவின் தாக்குதலுக்கு இலக்காகி, 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று கம்பளையில் பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/12) கம்பளையிலுள்ள…

தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாலடுவ – கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து…

கடந்த 3 நாட்களில் 68 இந்தியர்கள் கைது

கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை…

Exit mobile version