ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.9 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. ஜப்பானின்…

வாகன வரி அதிகரிப்பு

வாகன இறக்குமதி ஆரம்பிக்கபப்ட்டாலும் சில சந்தர்ப்பங்களில் வாகனங்களுக்கான வரிகள் 600% வரை அதிகரிக்கக்கூடும், மேலும் சில வாகனங்கள் 400% அல்லது 500%…

ஜனாதிபதி அநுர இன்று இரவு சீனா பயணம்

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13.01) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி…

ரயிலில் மோதி பெண்ணொருவர் பலி

கொழும்பு வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. தற்கொலை என கூறப்படும்‌ நிலையில் வெள்ளவத்தை…

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நேற்று (12.01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம்…

இன்றைய வாநிலை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

அண்மையில் பிரதமர் ஹன்சார்ட் பதிவிட்ட ஆவணம் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினையொன்று மேலெழுந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

மீண்டும் அரிசி இறக்குமதி செய்யப்படுமா?

எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்…

துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படாது

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்படாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தற்போது…

ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று…